ஓஸ்ரேலிய சட்டமும் அவதியுறும் தமிழர்களும் !! – விளக்ககூட்டம்

ஒஸ்ரேலியா அரசாங்கம் தனது சட்டங்களை நாளுக்கு நாள் தனக்கு விரும்பியபடி மாற்றுவதன் காரணமாக புகலிடம் கோரிய அனைத்து மக்களும் தங்களது எதிர்காலத்தை தொலைத்தவர்களாக உள்ளனர் . இது தொடர்பாக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அகதிகள் விண்ணப்பப் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (28-05 – 2015) நடந்த கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப் பட்டன . அகதிகள் சட்டம் தொடர்பாக கடமைபுரியும் பிரபல சட்ட அமைப்பான ராக்ஸ் என அழைக்கப்படும் அமைப்பின் சட்ட வல்லுநர் ஒருவர் கலந்துகொண்டு இருந்தார் . … Continue reading ஓஸ்ரேலிய சட்டமும் அவதியுறும் தமிழர்களும் !! – விளக்ககூட்டம்